Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கோப்பை இவர்களுக்கு தான்: டிவிலியர்ஸ்!!

Webdunia
புதன், 3 மே 2017 (13:17 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.


 
 
ஐபிஎல் போட்டியில் 40 லீக் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில்,  இத்தொடரில் இருந்து பெங்களூர் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.
 
இந்த அணியின் நட்சத்திர வீரரான டிவிலியர்ஸ், கோப்பையை கைப்பற்றும் அணியை கணித்துள்ளார். 
 
இது குறித்து டிவிலியர்ஸ் கூறியதாவது, எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் எங்கள் அணியால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. இனி எதையும் மாற்ற முடியாது. மும்பை அணி இந்த ஆண்டு கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன் என டிவிலியர்ஸ் கூறினார்.

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments