Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி மைதானங்கள்: சேப்பாக் ஒதுக்கப்பட்டது ஏன்?

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (15:39 IST)
ஆண்டுதோரும் நடைபெரும் ஐபிஎல் கிரிக்கெட்டின் போட்டிகள் ஏப்ரல் 5 ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. 


 
 
முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. 
 
ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. இறுதி ஆட்டம், ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.
 
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சீசனில் இந்தூர் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்தந்த அணி சார்ந்த மாநிலத்தின் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெருவது வழக்கமான ஒன்று. 
 
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒரு போட்டியும் ஒதுக்கப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸின் தடைக்காலம் இந்த ஐபிஎல்-லுடன் முடிவடைவதால் அடுத்த வருடம் சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments