Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கோப்பை இந்த அணிக்கு தான்: ஜோதிடர்கள் கணிப்பு!!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (14:43 IST)
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டி ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 


 
 
அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதற்காக அணி வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில் சில நட்சத்திர வீரர்கள் காயங்கள் மற்றும் சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
 
இருப்பினும் ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு குறையவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு எந்த அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றும் என்று பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஜோதிடர்களின் கணிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் கோப்பையை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments