Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கோப்பை இந்த அணிக்கு தான்: ஜோதிடர்கள் கணிப்பு!!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (14:43 IST)
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டி ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 


 
 
அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதற்காக அணி வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில் சில நட்சத்திர வீரர்கள் காயங்கள் மற்றும் சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
 
இருப்பினும் ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு குறையவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு எந்த அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றும் என்று பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஜோதிடர்களின் கணிப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் கோப்பையை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments