பின்னர் வாணலியில் தாளிக்க வேண்டிய அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சோம்பு போட்டு, அதன்பின்னர் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு மிளகாய்த் தூள் போட்டு வதக்கவும்.
சிறிது வதக்கியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் சிறிது சுண்டியதும், பொரித்து வைத்துள்ள ரொட்டித் துண்டுகளைப் போட்டு கிளறி இறக்கவும்.