Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகர் அருள் பாலித்த புகழ்பெற்ற கஜரானா திருக்கோயில்!

விநாயகர் அருள் பாலித்த புகழ்பெற்ற கஜரானா திருக்கோயில்!

Webdunia

, ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (19:31 IST)
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!


webdunia photoWD
விநாயகரசதுர்த்தியசனிக்கிழமமுதலநாடெங்குமகொண்டாடி வருகின்றோம். விநாயகபபெருமானினஇப்பிறந்தநாளவிழாவிலமத்தியபபிரதேமாநிலமஇந்தோரிலஉள்புகழ்பெற்கஜரானதிருக்கோயிலிற்கஉங்களஅழைத்துசசெல்கின்றோம். 1735 ஆமஆண்டிலகட்டப்பட்இத்திருக்கோயிலமிகுந்புனிதததன்மையுடையது.

கஜரானகோயிலினபூசாரியாஇருந்மங்கள்நாதஎன்பவரஒரகனவகண்டார். அவருடைகனவிலவந்விநாயகர், தானபுதைந்துள்ளதாகவும், தன்னதோண்டி வெளிக்கொணருமாறுமகேட்டுககொண்டுள்ளார். அகில்யராணியினஅரண்மனைக்குசசென்மங்கள்நாத், தானகண்கனவமகாராணியிடமசொல்ல, அவரஅங்குள்கிணற்றைததோண்டுமாறஉத்தரவிட்டார். கிணற்றைததோண்டியதிலவிநாயகரினதிருவுருவசசிலகிடைத்தது. அதுவகஜரானகோயிலிலநிறுவப்பட்டஇன்றளவுமவழிபாடநடந்தவருகிறது.

webdunia
webdunia photoWD
கஜரானதிருக்கோயிலிலவிநாயகரினதிருவுருவசசிலவைக்கப்பட்டதற்குபபிறகஅத்திருக்கோயிலிற்கபெருமையும், புகழுமஅதிகரித்தது. இக்கோயிலிற்கவந்தவிநாயகரபிரார்த்திக்குமபக்தர்களினஎதிர்பார்ப்புகளநிறைவேற்றப்படுவதாநம்பப்படுகிறது. தனதஎதிர்பார்ப்புகளைசசொல்லி அங்ககயிறஒன்றகட்டிவிட்டுசசெல்கின்றனர். அவ்வாறசெய்பின், தாங்களநினைத்தநிறைவேறியதஎன்றபலருமகூறுகின்றனர். தங்களுடைஎண்ணமநிறைவேறியதும், அந்தககயிற்றஅவிழ்த்துவிடுகின்றனர்.

webdunia
WD
இக்கோயிலமிஅழகானதாகவும், பிரம்மாண்டததோற்றமகொண்டதாகவுமஉள்ளது. கணபதியஇங்குள்முக்கிதெய்வமாகும். கணேசரமட்டுமின்றி, 33 கடவுள்களுக்குமதனித்தனி ஆலயங்களஇத்திருக்கோயிலவளாகத்திலஉள்ளது. சிவபெருமானுக்கும், துர்கைக்குமஇங்கதனித்தனி ஆலயங்களஉள்ளது. இக்கோயிலிலஅரமரமஒன்றுமஉள்ளது. இக்கோயிலினதலவிருட்சமாஅரமரத்தசுற்றி வருவதாலதங்களஎதிர்பார்ப்புகளநிறைவேறுவதாபக்தர்களகூறுகின்றனர். அதனாலஇத்தலவிருட்சத்தபக்தர்களவலமவருகின்றனர். இம்மரத்திலஏராளமாபச்சைககிளிகளகூடுகட்டி வாழ்வதாலஅவைகளினசத்தத்தாலஅந்தசசூழலிற்கமேலுமஅழகசேர்க்கிறது.

சாதி, பேதமின்றி இத்தருத்தலத்திற்கஎல்லோருமவருகின்றனர். சமூநல்லிணக்கத்திற்கஉதாரணமாஇத்திருத்தலமவிளங்குகிறது. புதிதாவாகனங்களவாங்குவோரஇங்குதானஅதற்கமுதலிலபூஜசெய்கின்றனர். பிள்ளையாரசதுர்த்தி இக்கோயிலிலவெகவிமரிசையாகொண்டாடப்படுகிறது.

webdunia
webdunia photoWD
ஒவ்வொரபுதன்கிழமையன்றுமஇத்திருக்கோயிலிலஎழுந்தருளியுள்கணேசருக்கு 11 லட்சமகொழுக்கட்டைகளபடைக்கின்றனர். இத்திருக்கோயிலமகேஷபடஎனுமபூசாரியினபரம்பரையினராலபராமரிக்கப்பட்டவருகிறது. சிஆண்டுகளுக்கமுன்பஅவர்களகோயிலநிர்வாகபபொறுப்பமாவட்நிர்வாகத்திடமஅளித்துவிட்டனர். ஆயினும், படகுடும்பத்தினரஇன்னமுமகோயிலிற்கதங்களினபங்களிப்பஅளித்தவருகின்றனர்.

எப்படிசசெல்வது :

மத்தியபபிரதேமாநிலத்தினவணிகததலைநகரஎன்றபோற்றப்படுமஇந்தோரநகரம், ஆக்ரா - மும்பதேசிநெடுஞ்சாலையிலஉள்ளது. இந்நகருக்கசாலை, ரயில், விமானமமூலமமிசாதாரணமாவரலாம்.

எப்பொழுதசெல்லலம் :

விநாயகரசதுர்த்தியினபோதஇக்கோயிலிலஉள்கணபதிக்கசிறப்பநைவேத்தியமசெய்யப்படுகிறது. ஒவ்வொரபுதன்கிழமையுமஇங்கசிறப்பபூஜைகளநடைபெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil