Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது நாளாக உக்ரைன் நகரங்களை சுற்றி வளைக்கும் ரஷ்யா: வேடிக்கை பார்க்கும் உலக நாடுகள்!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (07:15 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 4 நாட்களாக கடும் போர் நடைபெற்று வருகிறது என்பதும் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று 5வது நாளாகவும் உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து ரஷ்யா ஆக்கிரமித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதத் தடுப்பு படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தாக்குதல் நடத்தியும் உலக நாடுகள் வெறும் கண்டனங்களை தெரிவித்து இந்த தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments