Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியோடு முன்னாள் சி எஸ் கே வீரர்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (09:52 IST)
சி எஸ் கே அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான பாஃப் டு பிளஸ்ஸி தோனியோடு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த டு பிளஸ்சி இந்த ஆண்டு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதான கேப்டனாக டு பிளஸ்சி இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது பயிற்சியின் போது அவர் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனியை சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்த புகைப்படத்துக்கு சென்னை அணியின் ரசிகர்கள் பலரும் எமோஷனலான கமெண்ட்டை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments