Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையடிக்கப்பட்ட நகை 200 சவரன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்..!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (19:01 IST)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 60 சவரன்கள் என்று முதலில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது அவர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 200 சவரன்கள் என புதிய புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்ற பெண் நகைகளை திருடியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து புகார் அளித்த நகையை விட அதிகமாக கைப்பற்றப்பட்டதை எடுத்து போலீசாக அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கூறியிருந்த நிலையில் தற்போது 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புதிய புகார் கூறியுள்ளார். 
 
ஏற்கனவே ஐஸ்வர்யாவின் வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரியிடம் இருந்து 143 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்த புதிய புகாரை அவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments