மகாளய பட்ச வழிபாட்டின் நன்மைகள் என்ன...?

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (12:26 IST)
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் தலைமுறைக்கே நன்மை ஏற்படும்.


1. முதல் நாள் - பிரதமை    பணம் சேரும்.
2. இரண்டாம் நாள் -    துவிதியை    ஒழுக்கமான குழந்தைகள்.  பிறக்கும்.
3. மூன்றாம் நாள் - திரிதியை    நினைத்தது நிறைவேறும்.
4. நான்காம் நாள் - சதுர்த்தி    பகைவர்களிடமிருந்து தப்பித்தல்.
5. ஐந்தாம் நாள் - பஞ்சமி    சொத்து சேரும்.
6. ஆறாம் நாள் - சஷ்டி    புகழ் சேரும்.
7. ஏழாம் நாள் - சப்தமி    பதவி கிடைக்கும்.
8. எட்டாம் நாள் - அஷ்டமி    சமயோசித புத்தி.
9. ஒன்பதாம் நாள் - நவமி    திருமண தடை நீங்குதல்,  பெண் குழந்தைகள் பிறக்கும்.
10. பத்தாம் நாள் - தசமி    நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
11. பதினொன்றாம் நாள் -   ஏகாதசி    படிப்பு, விளையாட்டு, கலை   வளர்ச்சி.
12. பன்னிரெண்டாம் நாள் - துவாதசி    தங்க நகை, ஆடை சேரும்
13. பதின்மூன்றாம் நாள் - திரயோதசி    விவசாயம் செழிக்கும், பசுக்கள் அபிவிருத்தி, தீர்க்காயுள்,  ஆரோக்கியம்.
14. பதினான்காம் நாள்  -  சதுர்த்தசி  பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை தரும்.
15. பதினைந்தாம் நாள் - முன்னோரை வழிபட்டால் நம் தலைமுறைக்கும் சேர்த்து தான் நன்மை தரும்.

மகாளய பட்சம், வழிபாடு, நன்மைகள், ஆன்மிகம், Mahalaya paksha, Worship, Benefits, Spirituality

What are the benefits of Mahalaya paksha Worship...?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!

திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்: 10 நாள் வழிகாட்டுதல்கள் வெளியீடு – சலுகைகள் ரத்து!

அடுத்த கட்டுரையில்