Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மார்கழி 1: கள்ளழகர் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (21:02 IST)
நாளை மார்கழி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து கள்ளழகர் கோவிலில் நடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் மூன்று முப்பது மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 மார்கழி மாதம் 30 நாட்களும் இது போல் நடை திறக்கும் நேரம் மாற்றம் என்றும் ஜனவரி 14ஆம் தேதி முதல் வழக்கமான நடை திறக்கும் நேரம் மாறுபடும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை வரலட்சுமி விரதம்.. கடைப்பிடிக்கும் முறை மற்றும் அதன் பலன்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு துணிச்சலான செயல்கள் பாரட்டுகளை தரும்! இன்றைய ராசி பலன்கள் (07.08.2025)!

ஆகஸ்ட் 8-ஆம் தேதி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தகுந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (06.08.2025)!

'தென் திருப்பதி' சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்: சிறப்பம்சங்களும் நம்பிக்கைகளும்!

அடுத்த கட்டுரையில்
Show comments