Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மார்கழி 1: கள்ளழகர் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (21:02 IST)
நாளை மார்கழி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து கள்ளழகர் கோவிலில் நடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் மூன்று முப்பது மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 மார்கழி மாதம் 30 நாட்களும் இது போல் நடை திறக்கும் நேரம் மாற்றம் என்றும் ஜனவரி 14ஆம் தேதி முதல் வழக்கமான நடை திறக்கும் நேரம் மாறுபடும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வள்ளலார் ஏன் விளக்கேந்தி நடந்து மனிதர்களைத் தேடினார் ?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம் தடையின்றி நடக்கும்! இன்றைய ராசி பலன்கள் (12.06.2025)!

ராகு, கேதுவை மட்டும் ஏன் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும்? முக்கிய தகவல்..!

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (11.06.2025)!

மன அமைதி வேண்டுமா? சாய்பாபாவின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments