தினமும் பிரதோஷ பூஜை நடைபெறும் சிவன் கோவில் இதுதான்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (18:48 IST)
பொதுவாக சிவன் கோயிலில் 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் பிரதோஷ நாட்களில் மட்டுமே பிரதோஷ பூஜை செய்யப்படும் ஆனால் திருவாரூரில் உள்ள கோவிலில் தினமும் 4:30 முதல் 6:00 மணி வரை நித்ய பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. 
 
இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசனம் செய்வதாக ஐதீகமாக கருதப்படுகிறது. மேலும் இந்த கோயிலுக்கு மாலை வேலையில் சென்றால் அனைத்து தேவர்களின் அருளையும் பெறலாம் என்று முன்னோர்கள் கூறுவது உண்டு. 
 
மேலும் சிதம்பர ரகசியம் போல திருவாரூருக்கு பின் உள்ள மூலஸ்தானத்திலும் ஒரு ரகசியம் இருப்பதாக முன்னோர்கள் கூறி வருகின்றனர்.  தமிழகத்தில் உள்ள தேர்களில், திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியது என்பதும் இந்த கோயிலுக்கு உள்ள ஒரு சிறப்பாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 சவரன் எடை கொண்ட தங்க அங்கி.. குவிந்த பக்தர்கள்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஐந்து நடராஜர்கள் தரிசனம்: மார்கழி ஆருத்ரா தரிசன சிறப்பு!

8-ஆம் நூற்றாண்டில் நரசிம்மர் குடைவரை கோவில்.. ஒருமுறை சென்றால் மனக்கவலை நீங்கும்..!

திருமணத் தடைகளை நீக்கி மங்கல வாழ்வு அருளும் பரிகார தலம்..

மார்கழி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

அடுத்த கட்டுரையில்
Show comments