திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் வில்வார்ச்சனை: குவியும் பக்தர்கள்

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (21:16 IST)
திருப்பதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்பவர்கள் அடுத்ததாக திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் வில்வார்ச்சனை நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
கபிலேஸ்வரர் கோவிலில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை நடைபெறும் என்றும் இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments