Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி திருமலை பேடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (17:12 IST)
திருப்பதி திருமலை பேடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
திருப்பதி திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை அடுத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
 
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். 
 
அந்த வகையில் நேற்று காலை 9 மணிக்கு இந்த சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் ஆஞ்சநேயருக்கு செந்தூரம் அபிஷேகம் செய்யப்பட்டதை அடுத்து அத்தனை சிறப்பு பூஜைகளும் நடந்தது.
 
இந்த சிறப்பு பூஜையில் திருமலை கோவில் அதிகாரிகள் அர்ச்சகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (25.06.2024)!

திருமலையில் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் சிறப்புகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (24.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செலவு உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (23.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்! - இன்றைய ராசி பலன் (22.06.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments