Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா ஆலாயத்தில் ஆண்டு விழா நாளை தொடக்கம்

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (22:15 IST)
திருக்காட்டுப்பள்ளி  பூண்டி மாதா ஆலாயத்தில் ஆண்டு விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.

திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆற்றிற்கு இடையே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். பிரசித்தி பெற்ற இந்தப் பேராலயத்தின் ஆண்டு விழா  நாளை முதல் தொடங்கி 15 ஆம் தேதிவரை நடக்கவுள்ளது.

இதையொட்டி நாளை தொடக்க நிகழ்வாக கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கவுள்ளது. மே 8 ஆம் தேதி புதுமை இரவு வழிபாடு  நிகழ்ச்சியும்,  மே 14 ஆம் தேதி பூண்டி பேராலயத்தின் முன்னாள் பேராயர் லூர்து சேவியர் ராயப்பர் அடிகளாரின் திருப்பலி நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மே 15 ஆம் தேதி திருவிழா திருப்பலியை ஆயர் அந்தோணிசாமி நிறைவேற்றுவார் என்றும், மாலையில், கொடி இறக்கத்துடன் பூண்டி திருத்துதல் பேராலயத்தின் ஆண்டு திருவிழா நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (16.05.2025)!

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments