நாளை தை அமாவாசை.. தர்ப்பணம் செய்ய சரியான நாள்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (21:43 IST)
தை அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என கூறப்படும் நிலையில் நாளை தை அமாவாசை அதுவும் சனிக்கிழமை வருவதால் தவறாமல் தர்ப்பணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
 
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது என்று முன்னோர்கள் கூறுவது உண்டு. அன்றைய தினத்தில் முன்னோர்கள் எனப்படும் பித்ரு தர்ப்பணம் செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவது உண்டு
 
எனவே நாளை தை அமாவாசை ஜனவரி 21ஆம் தேதி முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும் 
 
அமாவாசை தினத்தன்று முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி வம்சாவளிக்கு மிகப்பெரிய பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தை அமாவாசை சனிக்கிழமை வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது, ஏழைகளுக்கு தானம் செய்வது ஆகியவை மிகப்பெரிய பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் சிலை.. எந்த கோவிலில்?

அடுத்த கட்டுரையில்
Show comments