Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிரிகள் தொல்லை விலக வேண்டுமா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள்..!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (18:48 IST)
எதிரிகள் தொல்லை வெல்ல விலக வேண்டும் என்றால் சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
அகத்தியர் உள்பட பலர் இந்த கோவிலில் வழிபாடு செய்துள்ளனர் என்றும் சிவன் பெருமாள் முருகன் அனுமன் என நான்கு தெய்வங்கள் இருக்கும் இந்த கோயிலுக்கு சென்றால் எதிரிகள் தொல்லை விலகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
 
சிக்கல் சிங்காரவேலனுக்கு அம்மன் தன் சக்தியை வேளாக வழங்கி உள்ளதாகவும் இந்த கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகிவிடும் என்றும் ஐதீகமாக உள்ளது 
 
நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு அனைவரும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.03.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments