Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவபெருமானுக்கு ரிஷப விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (18:43 IST)
சிவபெருமானுக்கு ரிஷப விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சிவபெருமானின் வாகனமாக இருக்கும் ரிஷபத்திற்கு விரதம் இருக்க வேண்டும் என்றும் சிவனுக்கு இருக்கும் இந்த விரதம் தான் மிகவும் பலன் மிக்க விரதம் என்றும் கூறப்படுகிறது. 
 
வைகாசி மாதத்தில் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை இருந்தால் பல பயன்கள் உண்டு என்று கூறப்படுகிறது. விரத நாளில் அதிகாலையில் எழுந்து சிவபெருமானை வழங்க வேண்டும் என்றும் உணவு ஏதும் உண்ணாமல் வெள்ளியால் செய்யப்பட்ட ரிஷப விக்ரத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் சிவனுக்கு உகந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட அன்னம், பாயாசம் ஆகியவை வைத்து, சிவ மந்திரங்களை துதித்து விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று புள்ளையும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தின் சிறப்புகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (04.05.2024)!

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments