Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த கடவுளை வணங்கினால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (18:16 IST)
சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.

 


* விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
* செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
* நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
* வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
* ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்
* மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
* கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி
* திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
* மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி
* புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
* தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி
* புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி
* விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி
* உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி
* வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்
* சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
* பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்
* பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
* அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் 8-ஆம் தேதி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தகுந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (06.08.2025)!

'தென் திருப்பதி' சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்: சிறப்பம்சங்களும் நம்பிக்கைகளும்!

இந்த ராசிக்காரர்களுக்கு முயற்சிகளால் காரிய வெற்றி உண்டாகும்! இன்றைய ராசி பலன்கள் (05.08.2025)!

ஜோதிடத்தில் நவக்கிரகங்கள்: வைணவ தலங்கள் பற்றி தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments