Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி கோவிலில் தைப்பூச திருவிழா: கொடியேற்றும் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (21:43 IST)
ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும் அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்து முருகனை வழிபடுவார்கள் என்பதும் தெரிந்ததே.
 
இந்தநிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பழனி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் செய்து கொள்ள செய்ய திட்டமிடப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பழனி கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் என்றும் தைப்பூசத் தேரோட்டம் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து ஜனவரி 29ஆம் தேதி பழனி கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட விற்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் தேதி அறிவிப்பு..!

செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் குறைய வேண்டுமா? இதோ ஒரு வழி..!

சபரிமலை ஐயப்பன் உருவம் பொதித்த தங்க டாலர் விற்பனை.. ஆன்லைனிலும் வாங்கலாம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் நடந்து முடியும்! - இன்றைய ராசி பலன்கள் (12.04.2025)!

திருப்பரங்குன்றத்தில் காவடி, பால்குடம்.. களைகட்டும் பங்குனி உத்திரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments