Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14 ஆம் தேதி நடை திறப்பு…

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (21:55 IST)
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை  வைகாசி மாதம் பூஜை நடக்கவுள்ளது.

இதையொட்டி, வரும் மே 14 ஆம் தேதி மாலை  மணிக்கு  கோவில் நடை திறக்கப்படவுள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

வரும் மே 15 ஆம் தேதி   நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படவுள்ளது.

சபரிமலை கோவில் நடைதிறப்பையொட்டி, கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயங்கி வருகிறது.

வைகாசி மாத பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (11.06.2025)!

மன அமைதி வேண்டுமா? சாய்பாபாவின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (10.06.2025)!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் களைகட்டும் வைகாசி விசாகம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு சொத்து பிரச்சினைகள் தீரும்! - இன்றைய ராசி பலன்கள் (09.06.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments