Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (23:28 IST)
சென்னை தி. நகரிலுள்ள பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது, இக்கோவியில் மண்டல பூஜைகள் நடந்து வரும் நிலையில்,  பக்தர்கள் தரிசனம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 மணி முதல் 5:30 வரை சுப்ரபாத தரிசனம்  எனவும், 6:30 மணிக்கு ஆராதனை நேரமும்,6:30 முதல் 7 மணி வரை அர்ச்சனை தரிசனம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரையும், மதியம் 12 மணி முஹ்டல் 2:30 மணி வரையும், மாலை 5:45 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் சர்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (16.08.2025)!

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – மிதுனம்

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – ரிஷபம்

அருள் தரும் ஆவணி தமிழ் மாத ராசிபலன்கள் 2025! – மேஷம்

300 ஆண்டுகள் பழமையான ஈரோடு கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில்: சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்

அடுத்த கட்டுரையில்
Show comments