பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (23:28 IST)
சென்னை தி. நகரிலுள்ள பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது, இக்கோவியில் மண்டல பூஜைகள் நடந்து வரும் நிலையில்,  பக்தர்கள் தரிசனம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 மணி முதல் 5:30 வரை சுப்ரபாத தரிசனம்  எனவும், 6:30 மணிக்கு ஆராதனை நேரமும்,6:30 முதல் 7 மணி வரை அர்ச்சனை தரிசனம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரையும், மதியம் 12 மணி முஹ்டல் 2:30 மணி வரையும், மாலை 5:45 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் சர்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் ஆலயத்தில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்!

சென்னையின் அயனாவரம்: பரசுராமலிங்கேசுவரர் கோயில் - தீண்டாத் திருமேனியின் சிறப்பு!

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

அடுத்த கட்டுரையில்
Show comments