Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகு காலத்தில் மெளன விருதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்..!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:15 IST)
ராகு காலம் என்பது சோதனையான காலம் என்று அந்த நேரத்தில் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்பது நல்லது என்றும் நமது முன்னோர்கள் கூறுவார்கள். 
 
அந்த வகையில் ராகு காலத்தில் மௌன விரதத்தை கடைப்பிடிப்பது நல்லது என்றும் செய்த பாவத்திற்கான கணக்குகள் குறையும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
தினமும் ராகு காலம் ஒன்றரை மணி நேரம் வரும் என்றும் இந்த ஒன்றரை மணி நேரத்தில் யாரும் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 
 
இந்த நிலையில் ராகு கால நேரத்தில்   மௌனம் விரதம் இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது.  குறிப்பாக பெண்கள் ராகு கால நேரத்தில் மௌன விரதம் இருந்தால் ஏராளமான பலன் உண்டு என்றும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் மௌன விரதம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்!

இந்த ராசிக்காரர்கள் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்! இன்றைய ராசி பலன்கள் (02.06.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்! இன்றைய ராசி பலன்கள் (01.06.2025)!

ஜூன் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம், கும்பம், மீனம்!

ஜூன் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – துலாம், விருச்சிகம், தனுசு!

அடுத்த கட்டுரையில்
Show comments