திருமணம் தடைபடுகிறதா? இந்த ஸ்லோகத்தை சொன்னால் போதும்..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:47 IST)
திருமணத்தடை உள்ளவர்கள் இந்த ஸ்லோகத்தை சொன்னால் உடனடியாக திருமணம் நடக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
தற்காலத்தில் ஆண் பெண் என இரு பாலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை திருமண தடை. செவ்வாய் தோஷங்கள் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களால் திருமணம் தடை பெறுவதாக கூறப்படுவது உண்டு.
 
இந்த நிலையில் ஆண் பெண் யாராக இருந்தாலும் திருமண தடை இருந்தால் கீழ்கண்ட ஸ்லோகத்தை சொன்னால் உடனடியாக திருமணம் நடக்கும் என்று ஆன்மீகவாதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கேற்றி விளக்கின் முன் அமர்ந்து இந்த சுலோகத்தை சொல்ல வேண்டும் என்றும் முடிந்தால் நைவேத்தியம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது
 
ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாதமாயே
 
மகாயோகின்யை ஈஸ்வரி
 
நந்த கோப ஸுதம் தேவி 
 
பதிம்தே குருவே நமஹ 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கந்தசஷ்டி: 3-ஆம் நாள் உற்சவம்; தங்கத் தேரில் சுவாமி பவனி

இந்த ராசிக்காரர்களுக்கு வீடு, வாகன செலவுகள் ஏற்படலாம்! - இன்றைய ராசி பலன்கள் (24.10.2025)!

பிரம்மன் தீர்மானித்த அற்புத இடம்: சென்னை ஆலயத்தில் சரஸ்வதிக்கு தனி சந்நிதி

இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (23.10.2025)!

துன்பம் போக்கும் காலபைரவர்: கோவில்பட்டி ஆலயத்தின் மகிமை!

அடுத்த கட்டுரையில்