கணபதியின் பல்வேறு திருநாமங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (10:32 IST)
விநாயகருக்கு நாள்தோறும் முறைப்படி பூஜைகள் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.


ஸூமுகன் - மங்களமான முகமுள்ளவன், ஏகதந்தன் - ஒற்றைத் தந்தம் உடையவன்.

கபில வர்ணன் - பழுப்பு நிறம் உடையவன், கஜகர்ணன் - யானைக்காது உடையவன்.

லம்போதரன் - பெரிய வயிறு உடையவன், விகடன் - மகிழ்ச்சி அருள்பவன்.

விக்னராஜன் - தடைகளுக்கு அரசன், விநாயகன் - தன்னிகரில்லாத் தலைவன்.

தூமகேது - தீப்போல் சுடர்பவன், கணாத்யக்ஷன் - பூதகணங்களின் முதல்வன்.

மேலும் படிக்க:சந்திரனின் பலம் பெற சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிப்பது ஏன்...?

பாலசந்திரன் - நெற்றியில் இளம்பிறை சூடியவன், கஜானன் - யானைமுகத்தோன்.

வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை உடையவன், சூர்ப்பகர்ணன் - முறம் போல் காதுகள் உடையவன்.

ஹேரம்பன் - அடியார்களுக்கு அருள்பவன், ஸ்கந்தபூர்வஜன் - கந்தவேளின் அண்ணன்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி திருக்கார்த்திகை தீபத்திருவிழா: நவ. 27-ல் தொடக்கம்! டிச. 3-ல் முக்கிய நிகழ்வு

தஞ்சை வீர நரசிம்மர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாத பொருட்கள்: சில பாரம்பரிய நம்பிக்கைகள்

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments