Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் ஆர்க்கிட் மலர்கள் பயன்படுத்த கூடாது: தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்..!

Mahendran
புதன், 27 நவம்பர் 2024 (18:16 IST)
சபரிமலையில் உள்ள சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகள் அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என தேவசம்போர்டுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
 
பாரம்பரிய வழக்கப்படி இயற்கையான பூக்களை மட்டுமே அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்டவிரோதமாக சேகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சன்னிதானம் நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் விஜிலன்ஸ் ஆகியோர்களுக்கு தெரிவித்துள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானவர் வந்து கொண்டிருக்கும் நிலையில், கேரள ஐகோர்ட் பக்தர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கி வரும் நிலையில், இந்த ஆலோசனைகளை இன்று வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை வரலட்சுமி விரதம்.. கடைப்பிடிக்கும் முறை மற்றும் அதன் பலன்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு துணிச்சலான செயல்கள் பாரட்டுகளை தரும்! இன்றைய ராசி பலன்கள் (07.08.2025)!

ஆகஸ்ட் 8-ஆம் தேதி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தகுந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்! இன்றைய ராசி பலன்கள் (06.08.2025)!

'தென் திருப்பதி' சீனிவாசப் பெருமாள் திருக்கோயில்: சிறப்பம்சங்களும் நம்பிக்கைகளும்!

அடுத்த கட்டுரையில்
Show comments