Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மனில் பலவகைகள்.. ஆடி மாதத்தில் எந்த அம்மனை வழிபட்டால் என்னென்ன பலன்கள்..!

Mahendran
திங்கள், 22 ஜூலை 2024 (18:57 IST)
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்ற நிலையில் அம்மனில் பலவகை இருப்பதால் எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்சனை தீரும் என்பதை தற்போது பார்ப்போம்.
 
 இருக்கன்குடி மாரியம்மன் வணங்கினால் கண் நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனை தீரும். சோழவந்தான் அருகே உள்ள மாரியம்மனை வணங்கினால் அம்மை நோய் மறைகிறது.
 
மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தேவி கருமாரியம்மன் வணங்கினால் வீட்டில் நல்லது நடக்கும். புதுக்கோட்டை அருகில் உள்ள முத்துமாரியம்மனை  வணங்கினால் தீராத நோய் தீரும்.
 
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மனை வணங்கினால் மழை பெய்யும். ஊட்டியில் உள்ள மகா மாரியம்மன் மற்றும் மகாகாளி அம்மனை வணங்கினால் தோஷங்கள் நோய்கள் பில்லி சூனியம் விலகும்.
 
நாமக்கல் அருகே உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் வணங்கினால் குழந்தை பேறு கிடைக்கும். கோவையில் உள்ள தண்டு மாரியம்மனை வணங்கினால் தீராத நோய் தீரும். சமயபுரம் மாரியம்மன் வணங்கினால் பெண்களுக்கு தாலி வரம் கிடைக்கும். திருப்பூர் மாரியம்மனை வணங்கினால் குடும்பத்தில் நல்லது நடக்கும். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் வணங்கினால் வேண்டுதல் நிறைவேறும்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்! இன்றைய ராசி பலன்கள் (12.08.2025)!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு: மலர் அலங்காரத்தில் மிளிர்ந்த சுவாமி

திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்திற்கு ரூ.11,000 கேட்கப்பட்டதா? பக்தர்கள் பகீர் புகார்..!

இந்த ராசிக்காரர்கள் துணிச்சலாக எதையும் செய்வீர்கள்! இன்றைய ராசி பலன்கள் (11.08.2025)!

இந்த ராசிக்காரர்கள் உதவி செய்யும்போது கவனம் தேவை! இன்றைய ராசி பலன்கள் (10.08.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments