Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யர்மலை ரத்தினகீரீஸ்வரர் ஆலயத்தில் ரோப்கார் அமைப்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

Webdunia
புதன், 22 மே 2019 (19:36 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் 1017 படிக்கட்டுகளை கொண்ட ரெத்தினகீரிஸ்வரர் திருக்கோவிலுக்கு பெரியோர்கள் மற்றும் சிறுகுழந்தைகள் பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இந்த மலைக்கு நடக்க முடியாத பக்தர்களின் வசதிகளுக்காக புதியதாக ரோப்கார் வசதி அமைக்க கடந்த 2011ஆம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டு தற்போது வரை மந்தமாக செயல்பட்டு வரும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பணீந்திர ரெட்டி அவர்கள் ஆய்வு நடத்தினார். 
இணை  ஆணையர் சுதர்சன். உதவி ஆனையர் சூரிய நாராயணன். தலைமை பொறியாளர் அறம் ஆகியோருடன் அய்யர்மலை உச்சிக்கே சென்று பணிகள் குறித்து ஆய்வு நடத்தி விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் தேடி வரும்! - இன்றைய ராசி பலன்கள் (05.06.2025)!

ஒரு ஆண்டில் எத்தனை வாஸ்து நாட்கள் வரும்.. வாஸ்துவின் சிறப்புகள் என்ன?

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

இந்த ராசிக்காரர்கள் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்! இன்றைய ராசி பலன்கள் (03.06.2025)!

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments