Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலதெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதை...

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (23:47 IST)
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
Ads by 
 
குலதெய்வ வழிபாடு:
 
குலதெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் என்னவெனில், யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி  நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.
 
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார்.  வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். எனவே குலதேவதையை  ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள்.. என்னென்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன்கள்?

இந்த ராசிக்காரர்களுக்கு கூட்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (21.02.2025)!

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலை விரிவு செய்யும் வாய்ப்பு உண்டாகும்! - இன்றைய ராசி பலன்கள் (20.02.2025)!

வயலூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தர்களின் அரோகரா கரகோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments