Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீருமா?

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (18:00 IST)
புனித தீர்த்தத்தில் நீராடினால் நாம் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
 
புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக காவேரி ஆறு ராமேஸ்வரம் கடல் தனுஷ்கோடி கன்னியாகுமரி கடல் ஆகியவை புனித தீர்த்தங்களாக கருதப்படுகிறது. \
 
ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம் கோயிலில் வழிபாடு மற்றும் அனைவரும் புனித தீர்த்தமாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரத்தில் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களின் நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்தால் அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னார்குடி, புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா..!

இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (02.04.2025)!

உத்திரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகம்: மரகத நடராஜர் தரிசனம்..!

பழனியில் தொடங்கியது பங்குனி உத்திரம் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..!

குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு.. சிறப்பு பேருந்துகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments