Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைரவருக்கு விரதம் இருந்தால் பலநூறு பலன்கள் கிடைக்கும்..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (18:44 IST)
பைரவருக்கு விரதம் இருந்தால் பல நூறு நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து சிவன் கோவில்களிலும் பைரவர் இருப்பார் என்பதும் பைரவர் வழிபாடு செய்த பின்னர் தான் ஆலயத்தின் கதவை மூடுவார்கள் என்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
 
பைரவர் கூறிய வழிபாட்டுக்குரிய நேரம் என்பது நள்ளிரவு என்றும் இந்த அகால நேரத்தில்தான் பார்வதி பைரவி என்னும் பெயரில் நடனம் ஆடுகின்றார் என்றும் கூறப்படுகிறது. 
 
பைரவர் வழிபாடு மிகப்பெரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்கும் என்றும் பைரவருக்கு விரதம் இருந்தால் ஏராளமான பலன்களை கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைப்பூச திருநாளில் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (11.02.2025)!

விண்ணை பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்; பழனியில் கட்டண தரிசனம் ரத்து! - குவியும் பக்தர்கள்!

திருவண்ணாமலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம்.. உகந்த நேரம் எது?

இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நேரத்தில் உதவி வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (08.02.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments