விநாயகருக்கு அர்ச்சனைக்குரிய இலைகள்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (11:48 IST)
விநாயகப் பெருமானே மூலமுதற் பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து தொடங்குவது நம் மரபு.



விநாயகருக்கு அருகப்புல் உகந்தது. இதுதவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மருத இலை - மகப்பேறு உண்டாகும்.

எருக்க இலை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

அரச இலை - எதிரி தொல்லை நீங்கும்.

அகத்தி இலை - கவலை விலகும்.

அரளி இலை - அன்பு நிலைக்கும்.

வில்வ இலை - இன்பம் பெருகும்.

வெள்ளெருக்கு - சகல சவுபாக்கியம்.

மாதுளை இலை கீர்த்தி உண்டாகும்.

கண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்மம்பட்டி சிவன் கோயிலில் 5000 பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட அன்னாபிஷேகம்!

ஆயிரம் கிலோ அரிசி சாதத்தால் பிரம்மாண்ட அன்னாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்கள் வழிபாடு

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (05.11.2025)!

திருநீறு சாம்பலில் உதித்தவர் கோரக்கர் சித்தர்! கோடி புண்ணியம்..!

இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (04.11.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments