Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதிபராசக்தி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2023 (00:00 IST)
தஞ்சவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியிலுள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுகக்கிட்டங்கித்தெரு ஆதிரபராசக்தி அம்மன் கோவிலில் குடமுழுகு  நிழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, யாசகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, லட்சுமி ஹோமம், கோ பூகை, பூர்ணாகுதி, வாஸ்து சாந்தி உள்ளிட்டவைகளும் நடைபெற்றன.

4 கால பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து, யாசக சாலையில் வைத்து, பூசை செய்யப்பட்ட புனித நீர் ஊற்றிய கடங்கள் கோவிலை வலம் வந்தது.

இதையடுத்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழுங்க கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,அமைச்சர் மெய்ய நாதன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும்! - இன்றைய ராசி பலன்கள் (19.03.2025)!

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments