Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கான சில அழகு குறிப்புக்கள் !!

Webdunia
மழைக்காலங்களில் சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய எளிமையான  அழகு குறிப்புக்களை பார்ப்போம்.

முகம் பொலிவு பெறுவதற்கு, சந்தனத் தூள்1 தேக்கரண்டி, ரோஜா, பன்னீர் 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.
 
ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு, ஓட்ஸ் 2 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, தேன் 1 தேக்கரண்டி, தயிர் 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
 
மிருதுவான சருமத்திற்கு, ஸ்ட்ராபெர்ரி பழம் 2 (அரைத்தது), முல்தானிமெட்டி 2 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் 3 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு மூன்றையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments