Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்கி பொலிவை தரும் கஸ்தூரி மஞ்சள் !!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (13:08 IST)
கஸ்தூரி மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெய்யில் கலந்து வைத்து கொள்ளவும். அதனை அடிபட்ட புண்கள் அல்லது சிரங்குகளீன் மீது பூசி வருவதன் மூலமாக விரைவில் குணமாகும்.


கஸ்தூரி மஞ்சள் அலர்ஜி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு பொருளாகும். சருமத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ குணங்களும் இதில் நிறைந்துள்ளன.

கஸ்தூரி மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கி வயது முதிர்வுத் தோற்றத்தைத் தடுக்கிறது.

குப்பைமேனி இலையை அரைத்து, கஸ்தூரி மஞ்சள் பொடியை கலந்து சேற்றுப்புண், நகச்சுத்தி போன்றவற்றின் பூசி வரும் பொழுது, விரைவில் குணமாகிவிடும்.

கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் கற்றாழை சாற்றை கலந்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வேறும் நீரால் கழுவி வரும்பொழுது முகத்தில் ஏற்படும் கருமை, கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

கோதுமை மாவு ஒன்று போதும் சருமம் மென்மையாக.. ஆச்சரிய தகவல்..!

உடல் எடை குறைப்பிற்காக தனி ‘நலம்’ க்ளினிக்! எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியது!

காளான்கள் எல்லா வகையிலும் உணவுக்கு ஏற்றவை அல்ல.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments