Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலை‌க்கு மருதா‌ணி

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2015 (12:03 IST)
முதலில் மருதாணியை தலை‌யி‌ல் தே‌ய்‌‌த்து ஊற வை‌த்த ‌பி‌றகு ஷாம்பூ போடுவது தவறு. ஏனெனில் மருதாணி ஒரு கன்டிஷனர், ஆகவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது சிறந்ததல்ல.
 
எனவே, மு‌ந்தைய நா‌ள் ஷா‌ம்பு போ‌ட்டு கு‌ளி‌த்து ‌முடியை ந‌ன்கு காய வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
 
அடு‌த்த நா‌ள் தலை‌க்கு மருதா‌ணி போ‌ட்டு ஊற வை‌த்து‌வி‌ட்டு வெறுமனே அல‌சி‌விடலா‌ம்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments