Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்நட் சாப்பிட்டால் மூளையின் திறன் அதிகரிக்குமா?

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (18:43 IST)
மூளைத்திறன் செயல்பாடு குறைவு உள்ளவர்கள் வால்நட் சாப்பிட்டால் மூளை செயல் திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 
வால்நட் பருப்பில் ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட மூலக்கூறுகள் இருப்பதால் வால்நட் பருப்பை உணவில் ரெகுலராக சேர்த்துக் கொண்டால் மூளையின் செயல் திறன் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் வால்நட்டில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் ஆக்ஸிஜன் ஏற்ற பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும்  ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
தினமும் வால்நட் சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம், மனசோர்வு, இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments