Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூழாங்கல் மீது நடப்பது இவ்வளவு நன்மையா?

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (18:33 IST)
கூழாங்கல் இருக்கும் பகுதியில் காலணி இல்லாமல் வெறும் காலில் நடப்பதால் ஏராளமான நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் என்றும் தெரிகிறது. காலணி இல்லாமல் ஒரு தினமும் ஒரு பத்து நிமிடம் மட்டும் கூழங்கல்லுடன் நேரடி தொடர்பு கொள்ளும்படி நடக்க வேண்டும். 
 
இவ்வாறு நடந்து வந்தால் உடல் எடை குறையும் என்றும் செரிமான உறுப்புகளின் தரம் கூடும் என்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.  
 
தினமும் காலையிலும் மாலையிலும் கூழாங்கல் மேல் நடப்பது சிறந்த உடற்பயிற்சி என்றும் குதிகால் வலி, இடுப்பு வலி குறைவதோடு, ரத்த அழுத்த நோயாளிகள் இதை செய்வதால் மிகுந்த பலன் தருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எப்போதும் உடல் சோர்வுடன் உள்ளதா? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்..!

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments