Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் தீர்க்கும் சில மூலிகைகளில் பயன்கள்....!

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (15:22 IST)
இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. 
இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
 
குங்குலியம் -  பாண்டு நோய், காதுவலி.
 
கொடிவேலி -  கிரஹணி, வீக்கம்.
 
கொத்தமல்லி  -  காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு.
 
சதகுப்பை -  இருமல், யோனி நோய்கள். 
 
சீரகம் -  வயிறு உப்புசம், காய்ச்சல், வாந்தி.
 
தும்பை -  நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.
 
திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை.
 
தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்.
 
நன்னாரி -  ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்.
 
நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி.
 
நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்.
 
நிலவாரை - கபம், பித்தம், நீரழிவு.
 
பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்.
 
பூண்டு -  இதய நோய், இருமல்.
 
பூவரசு -  நஞ்சு, நீரழிவு, விரணம்.
 

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments