Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அளவுக்கு மீறினால் ஆயிசு போச்சு... டேன்ஜரான காய், கனிகள்!!

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (12:54 IST)
காய்கறிகளும், பழங்களும் ஆரோக்கியமானவையாக இருந்தாலும் சில சத்துகள் அல்லது அளவுக்கு அதிகமாக அதை உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.  
 
# உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள், அதன் தோலை சுத்தம் செய்வதன் மூலம் நாம் இழந்துவிடுகிறோம். இதில் உள்ள சத்துக்கள் மறைந்து கொழுப்பு போன்ற தீமைகள் மட்டுமே கிடைக்கிறது. 
 
# சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவை பழச்சாறாக மாறும் போது அதில் உள்ள சர்க்கரை மற்றும் கலோரிகளின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 
 
# மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நீர்சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஆனால் இதில் உள்ள 31கி சர்க்கரை பெரும் ஆபத்தை விளைவிக்கும்.  
 
# நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பட்டாணியில் அதிகளவு கலோரிகள் மற்றும் கார்போஹட்ரேட்டுகள் உள்ளதால் இது எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கிறது. 
 
# திராட்சையில் உள்ள சர்க்கரை அளவு உடலுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும்.  
 
# கத்திரிக்காயை உணவில் அதிகம் சேர்க்கப்படும்போது அது உங்கள் உடலில் கலோரிகள் மற்றும் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. 
 
# தேங்காயில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க கூடியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன?

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்.. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்..!

வறண்ட சருமம் பிரச்சனைக்கு என்னென்ன உணவுகள்? இதோ ஒரு பட்டியல்..!

இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!

ஆபத்தான நிலையை எட்டும் உடல் பருமன்.. இந்தியாவில் 45 கோடி பேர்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments