Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவேப்பிலை எண்ணெய்க்கு இவ்வளவு மருத்துவ குணமா?

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (22:15 IST)
வேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு மிகப்பெரிய மருத்துவ குணம் உள்ளது என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இளநரை வராது தடுப்பதற்கும் இந்த எண்ணெய் உதவும் என்றும் அதுமட்டுமின்றி கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் முடி கொட்டுவதை கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய் தடுக்கும் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கருவேப்பிலை கலந்து தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது. 
 
கறிவேப்பிலையை உருவி ஒரு துணியில் போட்டு உலர்த்தி வைத்து ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து அதன் பின் தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தி அதில் கருவேப்பிலையை சேர்க்கவேண்டும். இந்த எண்ணெய் மிகப்பெரிய உடல்நலத்திற்கு நல்லது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments