Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பழங்களை சாப்பிட்டா உடனே தண்ணீர் குடிக்காதீங்க!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (09:29 IST)
பழ வகைகள் உடலுக்கு ஆற்றலையும், சத்துக்களையும் வழங்கக் கூடியவை. ஆனால் சில பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். அதுகுறித்து பார்ப்போம்.


  • வாழைப்பழத்தில் மாங்கனீசு, குளுக்கோஸ் சத்துக்கள் உள்ளன. வாழைப்பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது.
  • தர்பூசணி சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • மாம்பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் அதில் உள்ள என்ஸைமஸ் செரிமான அமைப்பை பாதிக்கலாம்.
  • பப்பாளியில் பப்பய்ன் என்ற என்சைம் உள்ளது. பப்பாளி சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் இது வயிற்றுபோக்கை ஏற்படுத்தக்கூடும்.
  • அன்னாசியை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் அதில் உள்ள ப்ரொமலைன் என்ற என்சைம் வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
  • ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால் அவற்றை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடித்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சினை ஏற்படலாம்.
  • ஆப்பிளில் உள்ள பெக்டின் என்ற பொருள் உடனே தண்ணீர் குடிப்பதால் வயிற்றை மந்தமாக்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments