Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் 8 நிமிடங்களுக்குள் செய்ய வேண்டியது என்ன?

Webdunia
சனி, 27 மே 2023 (19:27 IST)
குழந்தைகள் என்றால் எந்த பொருளையும் எடுத்து வாயில் வைக்கும் பழக்கம் இருக்கும் என்பதும் சில சமயம் அந்த பொருளை குழந்தைகள் விழுங்கவும் வாய்ப்பு உள்ளது 
 
குழந்தைகள் ஏதேனும் பொருளை விழுங்கி விட்டால் உடனடியாக எட்டு நிமிடத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம். முதலில் குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் முடிந்துவிட்டால் உடனடியாக ஹம்லீக் மெனுவார் என்ற செய்முறையை செய்ய வேண்டும். இந்த முதலுதவி சிகிச்சையை முறைப்படி தெரிந்தவர்கள் செய்யலாம். இல்லை எனில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
 
 குழந்தை பொருள் வழங்கிய எட்டு நிமிடங்களுக்குள் பிறகு ஆக்சிஜன் மூளைக்கு செல்லவில்லை என்றால் விபரீதம் ஏற்படும் என்பதால் உடனடியாக தாமதிக்காமல் முதலுதவி அல்லது டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரீச்சம்பழம்: அளவோடு சாப்பிடுங்கள், ஆபத்துகளைத் தவிருங்கள்!

வி எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் துல்லிய புற்றுநோய் சிகிச்சைக்கான மாநாடு

காய்ச்சலுக்கு இளநீர்: பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?

சமையலறைப் புகையால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து: எச்சரிக்கை!

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments