பொடுகு ஏன் வருகிறது? 1. வரட்சியான சருமத்தினால் வரும்.
2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நன்றாக தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர், சோப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.
3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது.
4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி, அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்.
5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.
6. எக்ஸீமா, சொறாஸிஸ் போன்ற தோல் நோய்களாலும் பொடுகு வரலாம்.
7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். கண்ட கண்ட "ஜெல்"களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.
8. மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம்.
பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?