Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வாவ் ’சொல்ல வைக்கும் நியூ மெர்சிடஸ் பென்ஸ் ...

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (17:29 IST)
ஜெர்மெனி நாட்டின் கார்ல் பென்ஸ் உருவாக்கிய பென்ஸ் கார் கம்பெனி இன்று உலகின் சொகுசு காராகவும், பணக்காரர்களின் அந்தஸ்தாகவும் கருதப்படுகிறது.
இந்தியச் சந்தைகளில் மெர்சிடஸ் பென்ஸ் அதிக தாக்கம் செலுத்தி வருகிறது. இதன் புது புது மாடல்கள் மக்களை வசீகரிக்கும் தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது சி.எல்.எஸ் 4 - டோர் கூப் என்ற மாடலை  இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடலின் துவக்கவிலை ரூ.84.7 லட்சமாகும்( எக்ஸ்ஷோரூம் .
 
இந்தியாவில் உள்ள பிரபல மாடல் கார்களுக்கு போட்டியாக இம்மாடல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
இதில் நான்கு பேர் அமரலாம். பிஎஸ் போர் மற்றும் 2.0 லிட்டர் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக வேகத்தில் பயணிப்பவர்களுக்கு ஏற்றதாக இம்மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments