Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (21:41 IST)
உலகம் முழுவதும் அதிக அளவிலான ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்படுத்தும் செயலி வாட்ஸ்அப். வாட்ஸ்அப் நிறுவனம் மின்னணு பணப்பரிமாற்ற சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.


 

 
அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமான வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக மின்னணு பணப்பரிமாற்ற சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவையை முதலில் இந்தியாவில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளது. 
 
இந்தியாவில் உயர் மதிப்பு ரூபாயான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின் மின்னணு பரிவர்த்தனை அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் இத்திட்டத்தை இந்தியாவில் முதலில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
 
மேலும் 100 கோடி வாடிக்கையாளர்களில், 20 கோடி பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments