Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் இத்தனை கோடியா? டிராய் அதிர்ச்சி!!

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (10:26 IST)
நாட்டின் ஒட்டுமொத்தத் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 110 கோடியை கடந்து, சாதனை படைத்துள்ளது என டிராய் அறிவித்துள்ளது.


 
 
இந்திய அளவில் தொலைத்தொடர்பு சேவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்களை குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 2 கோடியே 90 லட்சம் பேர் தொலைத்தொடர்பு சேவையில் இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
இதன்மூலம், சென்ற செப்டம்பர் மாதத்தில் 107 கோடியாக இருந்த ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை, தற்போது 110 கோடியே 29 லட்சமாக அதிகரித்துள்ளது.
 
இதற்கு முக்கிய காரணம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச சேவை அறிவிப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments