Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் இத்தனை கோடியா? டிராய் அதிர்ச்சி!!

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (10:26 IST)
நாட்டின் ஒட்டுமொத்தத் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 110 கோடியை கடந்து, சாதனை படைத்துள்ளது என டிராய் அறிவித்துள்ளது.


 
 
இந்திய அளவில் தொலைத்தொடர்பு சேவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்களை குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 2 கோடியே 90 லட்சம் பேர் தொலைத்தொடர்பு சேவையில் இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
இதன்மூலம், சென்ற செப்டம்பர் மாதத்தில் 107 கோடியாக இருந்த ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை, தற்போது 110 கோடியே 29 லட்சமாக அதிகரித்துள்ளது.
 
இதற்கு முக்கிய காரணம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச சேவை அறிவிப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments