Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு நாடுகளில் உள்ள 65 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது டொயோட்டோ

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2015 (08:31 IST)
பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 65 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

 
இது குறித்து டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம் கார்களில் உள்ள பவர் விண்டோ சுவிட்ச்கள் தேவைக்கும் அதிகமான சூடாகி அதன் காரணமாக உருகவும் தீ பற்றும் வாய்ப்பும் உள்ளதால், அவற்றை திரும்ப பெற்று, குறைப்பாட்டை சரி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
டொயோட்டோ கார்களின் பவர் விண்டோ சுவிட்ச்கள் தொடர்பாக இதுவரையில் 11 புகார்கள் வந்துள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து மட்டும் 7 புகார்கள் வந்துள்ளதாக டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments