வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனால் முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (10:09 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச்சந்தை சற்று உயர்ந்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் மிகவும் குறைவாக உயர்ந்துள்ளதால் எந்த நேரத்திலும் பங்குச்சந்தை சரிவில் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தை குறித்து தற்போது பார்ப்போம்.
 
இந்த நிலையில் சற்று முன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில்  மும்பை பங்குச்சந்தை சற்று முன் 4 புள்ளிகள் உயர்ந்து 59650 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 5 புள்ளிகள் உயர்ந்து 17630 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments