Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டணமில்லா கிரெடிட் கார்ட்; ஆனால்... எஸ்பிஐ செக்!!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (10:24 IST)
கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுவது வங்கிகளின் வழக்கம். 


 
 
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கார்டு நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பை 74 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. 
 
இதையடுத்து, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ.20,000 அல்லது அதற்கும் மேலாக, சேமிப்பு வைத்துள்ள வங்கிக் கணக்குகளுக்கு, கட்டணமில்லா கிரெடிட் கார்டு வழங்க எஸ்.பி.ஐ. முடிவு செய்துள்ளது. 
 
தற்போதைய நிலையில் எஸ்பிஐ வங்கி 30 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. வங்கிக் கணக்குகளில் போதிய சேமிப்பு தொகை இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது, வங்கிக் கணக்குகளின் சேமிப்பு தொகை அதிகளவில் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்குக் கட்டணமில்லா கிரெடிட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments