Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.6,000 கோடி டெபாசிட்; 20,000 போலி நிறுவனங்கள்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவு என்ன??

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (10:48 IST)
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சுமார் 20,000 போலி நிறுவனங்கள் ரூ.6,000 கோடியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 20,000 நிறுவனங்கள் ரூ.6,000 கோடி வரை வங்கிகளில் டெபாசிட் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசு ஏற்கெனவே 2,00,000 நிறுவனங்களின் தொழில் அனுமதிகளை ரத்து செய்து அவற்றின் வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளது.
 
இதே போல், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 20,000 போலி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் அந்நிய முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments